sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

145 மொபைல் போன்கள் குன்றத்துாரில் பறிமுதல்

/

145 மொபைல் போன்கள் குன்றத்துாரில் பறிமுதல்

145 மொபைல் போன்கள் குன்றத்துாரில் பறிமுதல்

145 மொபைல் போன்கள் குன்றத்துாரில் பறிமுதல்


ADDED : செப் 07, 2024 11:17 PM

Google News

ADDED : செப் 07, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், குன்றத்துார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த மூவரை மடக்கி விசாரித்தனர். அவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த மஞ்சுநாத், 30, வினய்குமார், 20, ராஜேஷ், 31, என்பது தெரிய வந்தது.

அவர்களின் பதில் முரண்பாடாக இருக்கவே, உடைமைகளை சோதனை செய்தனர். இதில், பயன்படுத்தப்பட்ட 145 மொபைல் போன்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்வதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 145 மொபைல் போன்களையும் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us