sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டு மனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

/

வீட்டு மனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

வீட்டு மனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

வீட்டு மனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 01, 2025 12:44 AM

Google News

ADDED : அக் 01, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வீட்டு மனை பட்டா வழங்குவதாக அறிவித்து 28 ஆண்டுகளாகியும், அதற்கான நடவடிக்கை எடுக்காத வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து, வல்லம்பாக்கம் கிராம மக்கள் நேற்று, வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில் வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் உள்ள 176 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு, தலா, 2.5 சென்ட் வீதம் வீட்டு மனை பட்டா வழங்க, 1996 - 97ம் ஆண்டில், நிலம் ஒதுக்கப்பட்டது.

இதற்கான வரைப்படம் தயாரிக்கப்பட்டு, 28 ஆண்டுகள் ஆகியும், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், வருவாய்த் துறையை கண்டித்து, வல்லப்பாக்கம் கிராம மக்கள் நேற்று வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வல்லப்பாக்கம் கிராம குடியிருப்போர் நல சங்க தலைவர் கேசவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us