sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு

/

மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு

மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு

மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு


ADDED : ஆக 20, 2024 11:37 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வருணன் என்பவருக்கு சொந்தமான இரண்டு கறவை மாடுகள் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் என்பவருக்கு, சொந்தமான ஒரு மாடு என, மூன்று மாடுகள், நேற்று பகல் 1:00 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்றன.

கொள்ளாபுரியம்மன் கோவில் அருகே, வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று மாடுகளும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us