sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்

/

பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் சித்தாமூரில் 3 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2024 10:45 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுராந்தகம் பி.டி.ஓ., பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, சித்தாமூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், காரில் வந்தவர் திருச்சியை சேர்ந்த சரண்யா என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி, பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், செய்யூர் உதவி தேர்தல் அலுவலர் ராதாவிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us