sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 349 மனு ஏற்பு

/

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 349 மனு ஏற்பு

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 349 மனு ஏற்பு

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 349 மனு ஏற்பு


ADDED : ஆக 14, 2024 08:31 PM

Google News

ADDED : ஆக 14, 2024 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்புலியூர், குருமஞ்சேரி, பழவேரி, பினாயூர், திருமுக்கூடல் ஆகிய ஊராட்சிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், கரும்பாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில், 349 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட 15 பேருக்கு அனுமதி ஆணையும், 10 பேருக்கு வரும்முன் காப்போம் மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் பி.டி.ஒ., லோகநாதன், அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன், தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us