sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குருப் -2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்

/

குருப் -2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்

குருப் -2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்

குருப் -2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்


ADDED : செப் 14, 2024 07:43 PM

Google News

ADDED : செப் 14, 2024 07:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய, குரூப் - 2 தேர்வில், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை.

தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப்- 2 பதவிகளுக்கு 507 காலியிடங்களையும், அதேபோல, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், ஹிந்து சமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட குரூப் -2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என, மொத்தம் 2,327 இடங்களை நிரப்புவதற்காக, ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, 8 லட்சம் பேர் தமிழகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 17,944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 45 தேர்வு மையங்களில், 65 அறைகளில் குருப் - -2 மற்றும் குருப்- - 2ஏ தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.

இதில், 13,965 பேர் தேர்வு எழுதினர். மீதம், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வினை கண்காணிக்க, 16 மொபைல் டீம், 4 பறக்கும் படையினர் கண்காணித்தனர்.






      Dinamalar
      Follow us