sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஐ.டி., ஊழியரிடம் 8 சவரன் பறிப்பு

/

ஐ.டி., ஊழியரிடம் 8 சவரன் பறிப்பு

ஐ.டி., ஊழியரிடம் 8 சவரன் பறிப்பு

ஐ.டி., ஊழியரிடம் 8 சவரன் பறிப்பு


ADDED : ஜூன் 12, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு மனைவி சாந்திபிரியா, 30; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர்.

நேற்று, காலை 10:00 மணி அளவில், காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சுப நிகழ்ச்சிக்கு சென்று, சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, மர்ம நபர்கள் இருவர், சாந்திபிரியா கழுத்தில் அணிந்திருந்த எட்டு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், சாந்திபிரியா அளித்த புகாரின்படி, போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us