sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீச்சல் பழகிய சிறுவன் பலி

/

நீச்சல் பழகிய சிறுவன் பலி

நீச்சல் பழகிய சிறுவன் பலி

நீச்சல் பழகிய சிறுவன் பலி


ADDED : ஏப் 28, 2024 03:57 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு : திருவள்ளூர் மாவட்டம்,. பள்ளிப்பட்டு அடுத்த, சாணாகுப்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ்பாபு மகன் சாகித், 10. ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று காலை, தன் விவசாய கிணற்றில் சாகித், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் கேன் முதுகில் கட்டிக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, பிளாஸ்டிக் கேன் தனியே பிரிந்து சென்றதால், சாகித் நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சாகித்தை சடலமாக மீட்டனர்.






      Dinamalar
      Follow us