sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒன்றுகூட பதிவாகாத தேர்தல் விதிமீறல் வழக்கு

/

ஒன்றுகூட பதிவாகாத தேர்தல் விதிமீறல் வழக்கு

ஒன்றுகூட பதிவாகாத தேர்தல் விதிமீறல் வழக்கு

ஒன்றுகூட பதிவாகாத தேர்தல் விதிமீறல் வழக்கு


ADDED : மார் 25, 2024 05:54 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு என, 84 குழுவினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் ஒரு குழுவே இயங்கி வருகிறது.

அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுகின்றனரா என போலீசாரும் கண்காணிக்கின்றனர்.

ஆனால், மாவட்டம் முழுதும் இதுவரை தேர்தல் விதிமீறல் வழக்கு ஒன்றுகூட பதிவாகவில்லை என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us