sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் பாழடைந்த கிணறு கால்நடைகள் தவறி விழும் அபாயம்

/

சாலையோரம் பாழடைந்த கிணறு கால்நடைகள் தவறி விழும் அபாயம்

சாலையோரம் பாழடைந்த கிணறு கால்நடைகள் தவறி விழும் அபாயம்

சாலையோரம் பாழடைந்த கிணறு கால்நடைகள் தவறி விழும் அபாயம்


ADDED : பிப் 22, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, காவலான் கேட் எதிரில் உள்ள வளத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெருவில், அப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக, பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு உள்ளது.

தற்போது, பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும், தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளும், கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, வளத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெருவில், பாழடைந்த கிணற்றை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us