sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி

/

போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி

போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி

போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி


ADDED : ஆக 01, 2024 11:13 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 25. தாம்பரம் அருகே எருமையூரில் தங்கி, அதே பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஜெயராமன், மொபைல் போனில் பேசியபடி, எருமையூர் கல்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது, தவறி விழுந்து 200 அடி நீர் நிரம்பிய குவாரி நீரில் மூழ்கினார்.

இது குறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், குவாரியில் இறங்கி நான்கு மணி நேரம் தேடி ஜெயராமனை மீட்டனர்.

சோமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us