sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவினர் இன்று வருகை

/

குடிநீர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவினர் இன்று வருகை

குடிநீர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவினர் இன்று வருகை

குடிநீர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவினர் இன்று வருகை


ADDED : மே 09, 2024 12:05 AM

Google News

ADDED : மே 09, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், சாலை, தெரு விளக்கு, குடிநீர் ஆகிய பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் பிற துறை வளர்ச்சி பணிகளும் நடந்து வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடக்கும் அரசு திட்ட பணிகள் மற்றும் குடிநீர் பணிகளை கண்காணிக்க உள்ளார்.






      Dinamalar
      Follow us