sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆராதனை மஹோற்சவம் 

/

ஆராதனை மஹோற்சவம் 

ஆராதனை மஹோற்சவம் 

ஆராதனை மஹோற்சவம் 


ADDED : மார் 28, 2024 09:08 PM

Google News

ADDED : மார் 28, 2024 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், வரதராஜ பெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள வியாஸராஜர் மடத்தில் வியாஸராஜ குருசார்வ பவுமரின் 485வது ஆராதனை மஹோத்ஸவம் நேற்று துவங்கியது.

இதில், காலை 7:00 மணிக்கு மன்யுஸுக்த ஹோமம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களஹாரத்தி உள்ளிட்டவை நடந்தது. இன்று, காலை 8:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களஹாரத்தி உள்ளிட்டவை நடக்கிறது.

ஆராதனை மஹோற்சவத்தின் நிறைவு நாளான, நாளை காலை 9:30 மணிக்கு, வியாஸராஜர், புரந்தரதாசர் கீர்த்தனைகள் நடக்கின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் வியாஸராஜ மடத்தின் மேலாளர் மகேஷ் ஆச்சார் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us