sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம் விபத்து அபாயத்தில் பகுதியினர்

/

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம் விபத்து அபாயத்தில் பகுதியினர்

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம் விபத்து அபாயத்தில் பகுதியினர்

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம் விபத்து அபாயத்தில் பகுதியினர்


ADDED : மார் 03, 2025 12:24 AM

Google News

ADDED : மார் 03, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், திருமங்கையாழ்வார் சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமாகி, கான்கிரீட் பெயர்ந்ததையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய அதிகாரிகள், புதிய மின்கம்பத்தை நட்டு, மின் கம்பியை மாற்றி இணைப்பு வழங்கினர்.

இந்த நிலையில், சேதமடைந்த பழைய மின்கம்பம் அகற்றப்படவில்லை. அந்த மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற, ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us