/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருதரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு
/
இருதரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு
ADDED : மார் 25, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார், : கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை ஊராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 44. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா, 60 என்பவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்தது.
கடந்த 22ம் தேதி இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்படி அம்பிகா உட்பட எட்டு பேர் மீது மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

