/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
/
ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அகவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 27. கடந்த இரு நாட்களகாக காணவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று மாலை 6:30 மணி அளவில், அகவலம் பெரிய ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக, நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
தகவல் அறிந்த நெமிலி போலீசார், சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.