sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் வாசலில் விழுந்த மரக்கிளை அகற்றப்படுமா?

/

கோவில் வாசலில் விழுந்த மரக்கிளை அகற்றப்படுமா?

கோவில் வாசலில் விழுந்த மரக்கிளை அகற்றப்படுமா?

கோவில் வாசலில் விழுந்த மரக்கிளை அகற்றப்படுமா?


ADDED : ஜூலை 16, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மதில் சுவரை சுற்றியுள்ள பகுதியில் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இந்நிலையில் வடக்கு ராஜ கோபுரம் பகுதியில் உள்ள வேப்ப மரத்தின் கிளை ஒன்று கடந்த வாரம் ஒடிந்து விழுந்தது.

சாலையோரம் விழுந்துள்ள மரக்கிளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பாதசாரிகளுக்கும் மரக்கிளை இடையூறாக உள்ளது. சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நீண்டுள்ள மரத்தின் பாகத்தில் இடித்துக் கொண்டு விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, காமாட்சியம்மன் கோவில் வடக்கு வாசல் அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஒடிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.பிரபாகரன், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us