sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.,வினர் மீது வழக்கு

/

தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.,வினர் மீது வழக்கு

தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.,வினர் மீது வழக்கு

தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.,வினர் மீது வழக்கு


ADDED : ஆக 16, 2024 10:58 PM

Google News

ADDED : ஆக 16, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.,வினர், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் நகர் முழுதும், இருசக்கர வாகனங்களில் பேரணி சென்றனர்.

இந்திரா காந்தி சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலக வாசலில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். பா.ஜ.,வினர் பேரணி சென்றபோது, தேசிய கொடியை, இருசக்கர வாகனங்களில் கட்டியபடி சென்றனர்.

இதை கண்காணித்த போலீசார், பா.ஜ.,வின் மாவட்ட தலைவர் பாபு உட்பட, 80 பேர் மீது தேசிய கொடியை அவமதிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us