sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கட்டட கழிவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து

/

கட்டட கழிவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து

கட்டட கழிவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து

கட்டட கழிவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து


ADDED : மார் 28, 2024 09:05 PM

Google News

ADDED : மார் 28, 2024 09:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், கீழாண்டை தெருவில் அங்கன்வாடி மைய புது கட்டடம் உள்ளது. இந்த மையத்தில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன் பருவ கல்வி கற்கின்றனர்.

இந்த மையத்திற்கு முன்பு, ஏற்கனவே இருந்த சேதமடைந்த கட்டடத்தின் செங்கல் கழிவுகளை அகற்றாமல், ஒரே இடத்தில் குவித்து வைத்து உள்ளனர். விளையாட்டு நேரங்களில், குழந்தைகள் விளையாடும் போது, செங்கல் கழிவுகளால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், விஷக்கடி பூச்சிகள் தங்கும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு முன்பு இருக்கும் கட்டடக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us