sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மக்களுடன் முதல்வர் முகாம்; 510 மனுக்கள் குவிந்தன

/

மக்களுடன் முதல்வர் முகாம்; 510 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம்; 510 மனுக்கள் குவிந்தன

மக்களுடன் முதல்வர் முகாம்; 510 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 16, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்றுநடந்தது.

இம்முகாமில், ஒரக்காட்டுப்பேட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று, குறைந்த மின்னழுத்தம் மற்றும் தாங்கல் பகுதியில், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுக்கள் அளித்தனர்.

காவிதண்டலம் ஊராட்சி தலைவர் இந்திரா, சமுதாயக் கூடம் மற்றும் பாலாற்று மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தக் கோரியும் மனு அளித்தார். இந்த முகாமில், 510மனுக்கள் அளிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us