sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு

/

கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு

கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு

கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு


ADDED : பிப் 25, 2025 11:43 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பரின் மகன் லக்ஷ்மிகாந்தன், 18. மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரில் முதலாமாண்டு பி.பி.ஏ., படித்து வந்தார்.

நேற்று மாலை, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், நண்பர் லோகேஷ் என்பவரை ஒரகடத்தில் இறக்கி விட்டு, செரப்பனஞ்சேரிக்கு திரும்பினார். காரணிதாங்கல் செக்போஸ்ட் அருகே வந்தபோது, ஒரகடத்தில் இருந்து வண்டலுார் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, இருசக்கர வாகனம் மீது உரசியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த லக்ஷ்மிகாந்தன், கன்டெய்னரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரடகம் போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us