sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மகேந்திரவாடி ஏரிநீர் வரத்து கால்வாயில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

/

மகேந்திரவாடி ஏரிநீர் வரத்து கால்வாயில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

மகேந்திரவாடி ஏரிநீர் வரத்து கால்வாயில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

மகேந்திரவாடி ஏரிநீர் வரத்து கால்வாயில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை


ADDED : மே 14, 2024 09:39 PM

Google News

ADDED : மே 14, 2024 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகேந்திரவாடி:காஞ்சிபுரம் அடுத்த, ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திராவடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரை பயன்படுத்தி, விவசாயிகள் இரு பருவம் நெல் சாகுபடி செய்து வருகின்றனனர். இந்த ஏரிக்கரை மீது, நெமிலி - பாணவாரம் சாலை உள்ளது.

இந்த சாலை குறுக்கே, மகேந்திரவாடி ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் செல்கிறது. மழைக்காலத்தில், கால்வாயில் அதிகமாக தண்ணீர் வெளியேறும் போது, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதை தவிர்க்க, மகேந்திரவாடி ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் குறுக்கே, உயர் மட்ட தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us