sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலவாக்கம் ஏரியை தூர்வார கோரிக்கை

/

சாலவாக்கம் ஏரியை தூர்வார கோரிக்கை

சாலவாக்கம் ஏரியை தூர்வார கோரிக்கை

சாலவாக்கம் ஏரியை தூர்வார கோரிக்கை


ADDED : மே 03, 2024 12:47 AM

Google News

ADDED : மே 03, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 280 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழை காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.

இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாராததால்,ஏரியின் நீர் பிடிப்பு பகுதி தூர்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் போதுமான அளவு நீர் சேகரமாகாமல், விரைவாக உபரி நீர் வெளியேறும் நிலை உள்ளது.

ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாததால் ஒரு போகத்திற்கு மட்டுமே இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். எனவே,சாலவாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதியை தூர்வாரி மழைக்காலத்தில் தேவையான நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us