sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு அனுப்பி வைப்பு


ADDED : ஏப் 03, 2024 12:40 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கு, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுவதால், காஞ்சிபுரம் கிடங்கிலிருந்து, அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, 1,280 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், நாமக்கல் மாவட்டத்திற்கு, 1,670 இயந்திரங்களும் நேற்று அனுப்பப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர்கள் வெங்கடேஷ் மற்றும் ராமமூர்த்தி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்ட தாசில்தார்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us