sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மொபைல்போன் டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டம்

/

மொபைல்போன் டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டம்

மொபைல்போன் டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டம்

மொபைல்போன் டவர் மீது ஏறி சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டம்


ADDED : ஜூலை 19, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, மொபைல் போன் டவர் அமைப்பதை எதிர்த்து, 400 அடி டவர் மீது ஏறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 30, சுற்றுச்சூழல் ஆர்வலர். இவரது வீட்டின் அருகில், புதியதாக மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம், இரவு 11:30 மணியவில், ஜானகிராமன் அப்பகுதியில் மொபைல் போன் டவர் அமைப்பதை எதிர்த்து, அங்குள்ள 400 அடி டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து, ஒரகடம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள், ஜானகிராமனிடம் பேச்சில் ஈடுபட்டனர்.

அரை மணி நேர பேச்சுக்கு பின், அவர் டவர் மேலிருந்து தானாக கீழே இறங்கினார். போலீசார் அவரிடம் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us