sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

காஞ்சியில் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சியில் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சியில் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : ஆக 20, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 23ம் தேதி, காலை 10:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதி கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக வழங்கலாம். பிரச்னைகளை கலெக்டரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.

மேலும், வேளாண் துறை நிபுணர்கள், வேளாண் துறைபற்றிய சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கஉள்ளனர்.

வேளாண்,தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய், கூட்டுறவு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us