sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

/

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது


ADDED : ஆக 01, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கம், மங்கையர்க்கரசி நகரைச் சேர்ந்தவர் முருகன்,26. இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இவர், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை, சிறையில் உள்ள முருகனிடம் போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us