sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இளையனார் வேலுாரில் 5ம் தேதி வரை லட்சார்ச்சனை

/

இளையனார் வேலுாரில் 5ம் தேதி வரை லட்சார்ச்சனை

இளையனார் வேலுாரில் 5ம் தேதி வரை லட்சார்ச்சனை

இளையனார் வேலுாரில் 5ம் தேதி வரை லட்சார்ச்சனை


ADDED : மார் 02, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், லட்சார்ச்சனை பெருவிழா ஆறு நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான லட்சார்ச்சனை பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

லட்சார்ச்சனை நடைபெறும் ஆறு நாட்களும், சண்முக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மஹா தீபாராதனை நடைபெறும்.

லட்சார்ச்சனை துவக்க நாளான நேற்றுமுன்தினம், திரளான பக்தர்கள் லட்சார்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். வரும் 5ம் தேதி லட்சார்ச்சனை பெருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us