sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல்வெட்டு பயிலரங்கம் காஞ்சியில் நிறைவு

/

கல்வெட்டு பயிலரங்கம் காஞ்சியில் நிறைவு

கல்வெட்டு பயிலரங்கம் காஞ்சியில் நிறைவு

கல்வெட்டு பயிலரங்கம் காஞ்சியில் நிறைவு


ADDED : ஜூலை 21, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : தொல்லியல் கழகம், தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழகம்,கடல்சார் வரலாறுமற்றும் கடல்சார் துறை, விழுப்புரம் உமா அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சிசங்கரா கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில், ஐந்து நாட்கள் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ஐந்தாம் நாளானநேற்றுமுன்தினம், மாமண்டூர் குடைவரை கோவில்கள் கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவில் ஆகிய இடங்களுக்குகளப்பயணமாகஅழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு, பல்லவர் காலம் மற்றும் சோழர் கால கட்டு மானம் குறித்து, விழுப்புரம் தொல்லியல் அறிஞர்வீரராகவன், காஞ்சிபுரம்அரசு அருகாட்சியககாப்பாட்சியர் உமாசங்கர்ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

பயிலரங்கம் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு, சங்கரா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில்,கல்லுாரி முதல்வர்கலை ராம வெங்கடேசன் சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us