sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

/

கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 27, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 27, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி இல்லை.

இதனால், வீட்டு உபயோக கழிவுநீரை, வீட்டில் காலியாக உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, செடி, கொடிகளுக்கு விடுகின்றனர். இடவசதி இல்லாதவர்கள் வீட்டு உபயோக கழிவுநீரை சாலையில் விடவேண்டிய நிலை உள்ளது. ஒரே இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, டெம்பிள் சிட்டியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, 'டெம்பிள் சிட்டியினர்' வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us