sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி சித்ர குப்த சுவாமி கோவிலில் அர்ச்சனை பொருட்கள் உரிமம் ஏலம்

/

காஞ்சி சித்ர குப்த சுவாமி கோவிலில் அர்ச்சனை பொருட்கள் உரிமம் ஏலம்

காஞ்சி சித்ர குப்த சுவாமி கோவிலில் அர்ச்சனை பொருட்கள் உரிமம் ஏலம்

காஞ்சி சித்ர குப்த சுவாமி கோவிலில் அர்ச்சனை பொருட்கள் உரிமம் ஏலம்


ADDED : ஜூலை 10, 2024 08:34 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில், கேது கிரகத்தின் பரிகார ஸ்தலமான கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அர்ச்சனை பொருட்களான ஆவின் நெய், தேங்காய், புஷ்பம், உள்ளிட்ட அர்ச்சனை பொருட்கள் மற்றும் 4 சக்கர வாகன பாதுகாப்பு கட்டணம் உள்ளிட்ட உரிமங்களுக்கான பொது ஏலம் நேற்று நடந்தது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரகுநாதன், அறங்காவலர்கள் சந்தானம், ராஜாமணி செயல் அலுவலர் அமுதா உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இதில், 21 லட்சத்து 11,777 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. 2024ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல், 2025ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு இந்த உரிமம் செல்லுபடியாகும்.






      Dinamalar
      Follow us