sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்


ADDED : ஜூலை 11, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல்


காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஓரிக்கை பாலாறு உயர்மட்ட பால சாலையின் இரு ஓரங்களிலும், எம்.சாண்ட் மணல் குவியல் அதிகமாக உள்ளது. இதனால், மழைநீர் வெளியேறும் ஓட்டைகள் அடைபட்டுள்ளன.

இதனால், மழை பெய்யும்போது, மழைநீர் வெளியேற வழியில்லாமல், பாலத்தின் மீதுள்ள சாலையில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

மேலும், சாலையும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, ஓரிக்கை பாலாறு மேம்பால சாலையோரம் உள்ள எம்.சாண்ட் மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தி.மோகன்,

காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us