sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6.90 கோடி மதிப்பு இடம் மீட்பு

/

பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6.90 கோடி மதிப்பு இடம் மீட்பு

பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6.90 கோடி மதிப்பு இடம் மீட்பு

பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6.90 கோடி மதிப்பு இடம் மீட்பு


ADDED : பிப் 25, 2025 08:20 PM

Google News

ADDED : பிப் 25, 2025 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மனையில், வாடகைதாரராக இருந்து வந்த சீனிவாசன் என்பவரின் வாரிசுகள், வாடகை பாக்கி செலுத்த வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004ல் வழக்கு தொடரப்பட்டது.

வாடகை பாக்கி தொகை 12 லட்சத்து 87 ஆயிரத்து 276 ரூபாய் செலுத்தாமல், நிலுவையில் இருந்து வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பின், இணை ஆணையர் நீதிமன்றத்தின் வாயிலாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் மதிப்பு 6.90 கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us