sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏணியில் இருந்து விழுந்தவர் பலி

/

ஏணியில் இருந்து விழுந்தவர் பலி

ஏணியில் இருந்து விழுந்தவர் பலி

ஏணியில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : பிப் 21, 2025 10:37 PM

Google News

ADDED : பிப் 21, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், இரட்டைவாடை தெருவைச் சேர்ந்தவர் அண்ணாசாமி, 65; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாடவீதியில் கட்டட வேலை செய்யும்போது, ஏணியில் இருந்து கீழே விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின்படி, விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us