sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

/

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு


ADDED : ஜூலை 15, 2024 02:37 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த பழைய சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் தீப்பாஞ்சி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மே 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது, நிறைவு நாளான நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 6:30 மணிக்கு சதீஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில், சிறப்பு பூஜை, மஹா கணபதி ஹோமம், கலச ஆராதனை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 10:00 மணிக்கு பால் குடம், சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு மந்தவெளி அம்மன் நாடக மன்றத்தினரின் கட்டை கூத்து நாடகம் நடந்தது.

நேற்று, காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மலர் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us