sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'

/

கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'

கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'

கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'


ADDED : ஜூன் 01, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கொடுங்கையூரைச் சேர்ந்தவர் திலீப்குமார், 32; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, மதுரவாயல் -- புழல் மேம்பாலம் வழியாக, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பாலத்தில் இறங்கும் போது, எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நுால், அவரது கழுத்தை சுற்றியது. இதில் நிலை தடுமாறி விழுந்தார். மாஞ்சா நுால், அவரது கழுத்திலும், கையிலும்சிறிய காயத்தைஏற்படுத்தியது.

புழல் போலீசார்,அவரை மீட்டு, ரெட்டை ஏரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பறந்துவந்த மாஞ்சா நுால் குறித்து விசாரிக்கின்றனர்.

சென்னையில்காற்றாடி பறக்கவிட மாஞ்சா நுாலை பயன் படுத்த தடை உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார்,மாஞ்சா நுால் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என,சமூக ஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us