sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாயின் பெயரில் மரம் நடும் விழா சங்கரா பல்கலையில் துவக்கம்

/

தாயின் பெயரில் மரம் நடும் விழா சங்கரா பல்கலையில் துவக்கம்

தாயின் பெயரில் மரம் நடும் விழா சங்கரா பல்கலையில் துவக்கம்

தாயின் பெயரில் மரம் நடும் விழா சங்கரா பல்கலையில் துவக்கம்


ADDED : ஜூலை 25, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலை நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், 'தாயின் பெயரில்' ஒரு மரம் நடுதல் என்ற திட்டத்தின்கீழ் பல்கலை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடத்த துணைவேந்தர் சீனிவாசு, பதிவாளர் ஸ்ரீராம் ஆகியோர் அறிவுறுத்தினர்.

அதன்படி, பல்கலை தேர்வுக் கட்டுபாட்டாளர் ஸ்ரீனிவாசராவ், பசுமை குடில் மேகநாதன், பசுமைக் குழுமம் தலைவர் சுமதி ஆகியோர் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த 50 மாணவ- - மாணவியர் பங்கேற்று, தங்களது 'தாயின் பெயரில்' ஒரு மரம் நட்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் வரவேற்றார்.






      Dinamalar
      Follow us