sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் எருக்கஞ்செடி அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

சாலையோரம் எருக்கஞ்செடி அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரம் எருக்கஞ்செடி அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரம் எருக்கஞ்செடி அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : செப் 01, 2024 03:42 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலையின் இரு ஓரங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக எருக்கஞ்செடிகளும், கருவேலமரங்களின் கிளைகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.

கனரக வாகனத்திற்குவழிவிட சாலையோரம்ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களில், எருக்கஞ்செடிகளின் பால்பட்டால், பார்வை பறிபோகும் அபாயநிலை உள்ளது.

சாலையோரம் உள்ள செடிகள் எதிரே வரும் வாகனங்களை மறைப்பபதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக அல்லாபாத் ஏரிக்கரையில், சாலையின் இரு ஓரங்களிலும் வளர்ந்துள்ள எருக்கஞ்செடிகளையும், கருவேல மரங்களையும் வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us