sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

/

சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 16, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஒரகடம் வனப்பகுதியில், சர்வீஸ் சாலையில் தைல மரம் விழுந்துள்ளது.

இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சர்வீஸ் சாலையில் விழுந்துள்ள மரக்கிளைகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக இதில் மோதி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் விழுந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us