sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வடமாநில வாலிபர் மர்ம மரணம்

/

வடமாநில வாலிபர் மர்ம மரணம்

வடமாநில வாலிபர் மர்ம மரணம்

வடமாநில வாலிபர் மர்ம மரணம்


ADDED : பிப் 26, 2025 08:18 PM

Google News

ADDED : பிப் 26, 2025 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் அடுத்த வடகால் பகுதியில் உள்ள ‛சூப்பர் காஸ்' நிறுவனம் அருகே, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாலுசிங், 25, என்பது தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us