sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு

/

புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு

புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு

புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு


ADDED : ஜூன் 20, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 170க்கும் மேற்பட்ட மாணவ- -- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் உள்ள மாணவ- - மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த பெட்ரோவேக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் சார்பில், ரூ.21 லட்சம் மதிப்பிலான இரு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆர்.ஓ., சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.

நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சத்தியமூர்த்தி, புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

கிளார் ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் சொர்ணலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கவுரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us