sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'நர்சரி' உரிமையாளர் வெட்டிக் கொலை

/

'நர்சரி' உரிமையாளர் வெட்டிக் கொலை

'நர்சரி' உரிமையாளர் வெட்டிக் கொலை

'நர்சரி' உரிமையாளர் வெட்டிக் கொலை


ADDED : ஏப் 01, 2024 02:03 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அருகே பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை, 70.

இவர், குன்றத்துார் - --ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், நந்தம்பாக்கம் அருகே நர்சரி கார்டன் எனும் அழகு செடிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, நர்சரி கார்டனில் தங்கதுரை துாங்கி உள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை இவரது மகன் நர்சரி கார்டனுக்குச் சென்ற போது, தங்கதுரை தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், குன்றத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்கதுரையின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் பிடிபட்ட பிறகே, கொலைக்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us