sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் துவக்கம்

/

நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் துவக்கம்


ADDED : ஆக 17, 2024 07:55 PM

Google News

ADDED : ஆக 17, 2024 07:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில், ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக, சொர்ணவாரி பட்டத்திற்கு 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

கதிர் முற்றிய பயிர்கள், சில நாட்களாக அறுவடை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சொர்ணவாரி பட்டத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், மருதம், அழிசூர், இளநகர், பெருங்கோழி ஆகிய இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us