sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குளத்தில் மூழ்கி பெயின்டர் பலி

/

குளத்தில் மூழ்கி பெயின்டர் பலி

குளத்தில் மூழ்கி பெயின்டர் பலி

குளத்தில் மூழ்கி பெயின்டர் பலி


ADDED : ஆக 27, 2024 11:28 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர், சேலையூர் அடுத்த கவுரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 35; பெயின்டர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கினார்.

அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதை கவனித்து, கோதண்டபாணியின் உறவினர் களிடம் கூறினர்.

அவர்கள்போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து, கோதண்டபாணியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், அவர் மதுபோதையில் குளித்தது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us