sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

* படம் மட்டும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம்

/

* படம் மட்டும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம்

* படம் மட்டும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம்

* படம் மட்டும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம்


ADDED : ஜன 15, 2024 04:13 AM

Google News

ADDED : ஜன 15, 2024 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் கோமளவல்லி தாயார் சமேத யதோக்தகாரிபெருமாள் கோவிலில், மார்கழி மாத ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.

உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ யதோக்த்தகாரி பெருமாள் திவ்ய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us