sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

/

சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு


ADDED : ஆக 20, 2024 05:25 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பசுமை இந்தியா, 'கிராண்ட்' ரோட்டரி சங்கத்தினர், காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள ஏரிக்கரையை பலப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், ஏரிக்கரைகளில் பனை விதை நடவு செய்துவருகின்றனர்.

அதன்படி, நடப்பு ஆண்டு பருவமழை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிபாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்தும் விதமாக பனை விதைகள் நடவு செய்யும் விழா நடந்தது.

இதில், பசுமைஇந்தியா, 'கிராண்ட்' ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள் இணைந்து, 1,500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us