sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இசைப்பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

/

இசைப்பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

இசைப்பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

இசைப்பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்


ADDED : ஆக 20, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கை சதாவரம், கோட்டை காவல் கிராமத்தில், தமிழகஅரசின் கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு, மாணவ - -மாணவியருக்கு பல்வேறு இசை பயிற்சி குரலிசை, நாதஸ் வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், அரசு இசை பள்ளியின் கட்டடத்தின் சுவரில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இச்செடிகளின் வேர்களால் நாளடைவில் சுவரில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் சேதமடையும் சூழல் உள்ளது.

எனவே, மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us