sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோடை விடுமுறையிலும் இயங்கும் தனியார் பள்ளிகள்

/

கோடை விடுமுறையிலும் இயங்கும் தனியார் பள்ளிகள்

கோடை விடுமுறையிலும் இயங்கும் தனியார் பள்ளிகள்

கோடை விடுமுறையிலும் இயங்கும் தனியார் பள்ளிகள்


ADDED : மே 03, 2024 10:39 PM

Google News

ADDED : மே 03, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடையில் பள்ளி மாணவர்களை, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளிக்கு வரவழைக்க கூடாது என. கல்வித்துறை அதிகாரிகள் பலமுறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

இருப்பினும், கோடை விடுமுறையில் பள்ளிகள் நடத்துவது சில தனியார் பள்ளிகள் வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் நகரில் சில பள்ளிகளில் கோடை விடுமுறையிலும், பிளஸ் 2, 10ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்துளள்து.

குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கோடை விடுமுறையிலும், மாணவர்களை பள்ளிக்கு அழைப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். கல்வித்துறையில், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர், இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us