sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லோக்சபா தேர்தல் பணியால் சோதனைச்சாவடிகளில் காவலர்கள் குறைப்பு

/

லோக்சபா தேர்தல் பணியால் சோதனைச்சாவடிகளில் காவலர்கள் குறைப்பு

லோக்சபா தேர்தல் பணியால் சோதனைச்சாவடிகளில் காவலர்கள் குறைப்பு

லோக்சபா தேர்தல் பணியால் சோதனைச்சாவடிகளில் காவலர்கள் குறைப்பு


ADDED : ஏப் 01, 2024 02:15 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும், ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிக்கு, சிறப்பு சோதனைச்சாவடி மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட பல வித பணிகளில் காவல் துறையினர் ஈடுட்டுள்ளனர்.

வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் ஏற்கனவே போடப்பட்ட சோதனைச்சாவடி கண்காணிப்பு பணிகளில், காவலர்கள் கவனம் செலுத்த முடியவில்லை.

குறிப்பாக, பரந்துார் விமான நிலையத்திற்கு நில எடுப்பு போராட்டக்காரர்களை சமாளிக்க அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச்சாவடிகளில், காவலர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளன.

ஒவ்வொரு ஷிப்டிற்கும் நான்கு காவலர்கள் இருந்த இடத்தில், தற்போது, அதே ஷிப்டிற்கு இரு காவலர்கள் கூட கண்காணிக்கும் பணியில் இல்லை என, பேசப்படுகிறது.

லோக்சபா தேர்தல் முடியும் வரையில், குறைந்த காவலர்களே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என, காவல் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us