sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புத்துயிர் பெற்ற பாலவராயர் குளம்

/

புத்துயிர் பெற்ற பாலவராயர் குளம்

புத்துயிர் பெற்ற பாலவராயர் குளம்

புத்துயிர் பெற்ற பாலவராயர் குளம்


ADDED : ஆக 20, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாருக்கு, குன்றத்துாரில் தனிக்கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள பாலவராயர்குளம், மலை அடிவாரத்தில்5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கடந்த 50 ஆண்டு களுக்கு முன் குடிநீருக்காக பயன்பட்ட இக்குளம், தற்போது கழிவுநீர் கலக்கும்இடமாக இருந்தது.

இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் தொடர் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து இக்குளம்,2.12 கோடி ரூபாய் மதிப்பில், குன்றத்துார்நகராட்சி நிர்வாகம் சார்பில் துார்வாரி நடைபாதை, சுற்றுச்சுவர், மின்விளக்குகள் அமைத்து சீரமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதனால், படுமோசமாககாட்சியளித்த பாலவராயர்குளம், புத்துயிர் பெற்றுள்ளது. இக்குளத்தை, வரும் 23ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்காக, குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us